About Krishna (வரலாறு)
இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில், கிருஷ்ணர் பொன் மொழிகள் (Krishna Quotes in Tamil), கிருஷ்ணரின் வார்த்தைகள், எண்ணங்கள் போன்றவற்றை காணலாம்
Life Krishna Quotes in Tamil
நம்பிக்கை சில நேரங்களில் வெற்றியைத் தராமல் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையில் பெரிய சவால்களை எதிர் கொள்ளும் சக்தியைத் தரும்.
எல்லாம் நன்மைக்கே என்று முயற்சி செய், மிகப் பெரிய வெற்றி உனக்காகக் காத்திருக்கிறது.
நீங்கள் விரும்புவதற்காக நீங்கள் போராடவில்லை என்றால். நீங்கள் இழந்ததற்காக அழ வேண்டாம்.
வாழ்க்கையின் லட்சியம் மட்டுமே… தேடப்படவேண்டிய செல்வம்
எந்தப் போராட்டமும் இல்லை என்றால்… எந்த முன்னேற்றமும் இல்லை.
அற்பமாய் யாரையும் ஒருபோதும் நினைக்காதீர்… ஏனெனில் நாளை அவர்களே அற்புதங்களையும் நிகழ்த்திக் கூடும்!!
எது உன்னிடம் நிலைக்கும் என்று நினைக்கிறாயோ அதுதான் முதலில் உன்னை விட்டுப் போகும். எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே.
வாய்ப்புகள் தவறும் போது அதை எண்ணி கவலை படாதே
வாழ்க்கையில் எப்போதும் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. ஏதேனும் பிரச்சனை வரும் போது எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் இருக்கிறது நமது மன தைரியம்.
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
மகிழ்ச்சியின் திறவுகோல் ஆசைகளைக் குறைப்பதாகும்.
உங்கள் கட்டாய கடமையைச் செய்யுங்கள், ஏனென்றால் செயலற்ற தன்மையை விட நடவடிக்கை உண்மையில் சிறந்தது.
உங்கள் வேலையில் உங்கள் இருதயத்தை அமைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதன் பலனை ஒருபோதும் பெற வேண்டாம்.
Krishna Quotes in Tamil
தான் சொல்லுவதே சரியென வாதிடுபவர்கள் உறவுகளை இழக்க நினைப்பவர்கள் பேசாமல் மௌவனமாய் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் உறவுகளைத் தக்க வைத்து வெல்லுவார்கள்.
மனதில் வேதனை அதிகமாகி விட்டால் பலம் கூட ஓர் காலகட்டத்தில் பளுவாக மாறிவிடும்.
காரணமின்றி கஷ்டங்கள் வருவதில்லை கஷ்டங்களைக் கடந்து செல்பவனே வாழ்க்கையின் மகத்துவத்தை பெறுகின்றான்.
அன்பிற்காக ஏங்குபவர் இதயத்தில் சுயலம் இருக்காது. இவர்கள் தெய்வத்தைத் தேடி செல்லத் தேவையில்லை. தெய்வங்களே இவர்களைத் தேடி பின் தொடரும்.
எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்… இப்படித்தான் வளர்ந்தோன் என்று வாழ்ந்து காட்டுங்கள்…
நீ சுமக்கிற நம்பிக்கை….நீ… கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்…
எதுவாயினும் மிகுந்த கவனத்துடன் தேவைக்கு ஏற்பத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இன்று தேவை என்பது நாளைத் தேவையற்றதாக மாறுகின்றது.
நீ விரும்பாத துன்பமே உனக்கு வரும் போது… நீ விரும்பிய இன்பம் உன்னை வந்து சேராதா…? நல்லது நினை…நல்லதே நடக்கும்…
மகான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை! மனசாட்சிபடி வாழ்ந்தால் போதும்.
உங்கள் கடமையைச் செய்து உங்கள் விதியை வடிவமைக்கவும். அதுவே வாழ்க்கையின் ரகசியம். ஓ மனிதனே! உங்கள் சொந்த கைகள் உங்கள் சொந்த விதியை வைத்திருக்கின்றன.
ஒரு நகலை விட அசல் எப்போதும் சிறந்தது!
நீங்கள் ஏன் தேவை இல்லாமல் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் யாருக்கு அஞ்சுகிறீர்கள்? உன்னை யார் கொல்ல முடியும்? ஆன்மா பிறக்கவில்லை, இறக்கவில்லை.
நீங்கள் என்னை வெல்ல ஒரே வழி அன்பு மூலம், அங்கே நான் மகிழ்ச்சியுடன் வெற்றி பெறுகிறேன்.
Krishna Words in Tamil
ஒருவரை சிரிக்கவைப்பதற்கும் மகிழ்விப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சிரிக்க வைப்பது எளிது. ஆனால்…சந்தோஷப்படுத்துவது தான் கடினம்…
எத்தனை இன்னல்கள் வந்தாலும் சிறந்த சிந்தனை மற்றும் உயர்ந்த எண்ணங்கள். நம்மை எப்போதும் நிலையாக வைத்திருக்க உதவும்.
அழிவின் விளிம்பில் இருப்பவனை கூடக் காப்பாற்றி விடலாம் ஆனால் அகங்காரத்தின் உச்சத்தில் இருப்பவனை காப்பாற்றுவது கடினம் ஆகும்.
நம்மைப் பற்றி யார் நினைத்தால் நமக்கென்ன? நம்மைப் பற்றி நாம் அறியாததையா அவர்கள் அறிந்திட போகிறார்கள்.
அன்பும், அறிவுரையும் இலகுவாகக் கிடைத்துவிடுவதால்தான் அவற்றிற்கு இன்று மரியாதையானது இல்லாமல் இருக்கின்றது போல…
சவால்களைச் சவால்களாக எதிர்கொண்டால் அயர்வு, தயக்கம். சவால்களைப் புதிய வாய்ப்புகளாக மாற்றினால் அழகு, வெற்றி…
வாழ்வில் மற்றவர்களுக்கு வழிகாட்டுவது எளிதாகத் தோன்றும். ஆனால் அவ்வழியே அவர்களை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல…
எண்ணிய அனைத்தும் ஈடேறும் எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில்
எவர் என்ன கூறினாலும் சரி… எந்நிலை வந்தாலும் தன்னிலை மாறாதிருப்பாயின்… அதுவே உயர்நிலையை அடையும் மார்க்கமாகும்!
எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எண்ணுவதை விட நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று நினைப்பதே வாழ்வை நலமாக்கும்.
எந்தச் செயலானாலும் சிந்தித்து செய்யுங்கள்! ஏனெனில் உங்களின் ஒரு செயல், உங்கள் எதிர்காலத்தையே மாற்ற வல்லது.
ஒரு மனிதன் தனது நம்பிக்கைகளால் உருவாக்கப்படுகிறான். அவர் நம்புவது போல. எனவே அவர் ஆகிறார்.
எல்லா வகையான கொலையாளிகளிடையேயும், நேரம் இறுதியானது, ஏனென்றால் நேரம் எல்லாவற்றையும் கொல்கிறது.
நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஈகோவுடன் அல்ல, காமத்தோடு அல்ல, பொறாமையுடன் அல்ல, அன்பு, இரக்கம், பணிவு, பக்தி ஆகியவற்றால்.
மனதை வென்ற ஒருவருக்கு, ஒரு மனம் நண்பர்களுக்குச் சிறந்தது, ஆனால் அவ்வாறு செய்யத் தவறிய ஒருவருக்கு, ஒரு மனம் மிகப்பெரிய எதிரி.
Love Quotes
உனக்கு வந்திருப்பது எவ்வளவு சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே. உனக்குத் துணையாக இருப்பவர் கடவுள் என்று சோதனையிடம் சொல்.
பிடித்தவரிடம் அன்பை வெளிப்படுத்தத் தேவையில்லை உணரச்செய்தால் போதும்…
அனைவரும் அன்பிற்காக ஏங்குகிறோம் ஆனால், ஏனோ! அந்த அன்பை செலுத்த தவறிவிடுகிறோம்
வெறுப்பைச் சொல்வதற்குத்தான் வார்த்தைகள் வேண்டும்…!! அன்பை சொல்வதற்கு கண்களே போதும்.
Krishna Thoughts in Tamil
நீ ….நீயாக வாழக் கற்றுக்கொள்… சிலர் உன்னை விரும்புவார், சிலர் உன்னை வெறுப்பார், கவலைப்படாதே,. இது உன் வாழ்க்கை…
சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்! அதுவே உங்கள் வாழ்வில் பெறும் தவறாக மாறவும் வாய்ப்புள்ளது
இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே… இறைதொண்டை விட இன்றியமையாததாகும்!!
வேண்டியவர், வேண்டாதவர் எனப் பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் பழகுவோமாயின் வேதனைகள் என்பதே நம் வாழ்வில் இருக்காது!!
சுய அழிவு மற்றும் நரகத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன: காமம், கோபம் மற்றும் பேராசை.
மகிழ்ச்சி என்பது மனதின் நிலை, அது வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை.
Credits / Sources
கிருஷ்ணரை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia
Main Post Image – Image by katemangostar on Freepik